என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி பதவி- எடியூரப்பா
Byமாலை மலர்11 Dec 2019 10:41 AM GMT (Updated: 11 Dec 2019 10:41 AM GMT)
தகுதி நீக்கம் செய்யப்பட்டு இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி பதவி வழங்க முடிவு செய்துள்ளதாக கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
மறைந்த முன்னாள் முதல்வர் நிஜலிங்கப்பாவின் 117-வது பிறந்த நாள் விழாவையொட்டி அவரது உருவப்படத்துக்கு கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கர்நாடக மாநிலத்தில் 15 சட்டப் பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்று 12 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெற்றுள்ளது. இதில் 10 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள்.
தகுதி நீக்கம் செய்யப்பட்டு, வெற்றி பெற்ற அனைத்து எம்.எல்.ஏக்களையும் மந்திரிகளாக்க முடிவு செய்துள்ளோம். இரண்டொரு நாளில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும். அப்போது தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். அவர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ததன் மூலமே நாங்கள் ஆட்சியைப் பிடிக்க முடிந்தது. அந்த நன்றியை மறக்க மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மறைந்த முன்னாள் முதல்வர் நிஜலிங்கப்பாவின் 117-வது பிறந்த நாள் விழாவையொட்டி அவரது உருவப்படத்துக்கு கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கர்நாடக மாநிலத்தில் 15 சட்டப் பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்று 12 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெற்றுள்ளது. இதில் 10 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள்.
தகுதி நீக்கம் செய்யப்பட்டு, வெற்றி பெற்ற அனைத்து எம்.எல்.ஏக்களையும் மந்திரிகளாக்க முடிவு செய்துள்ளோம். இரண்டொரு நாளில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும். அப்போது தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். அவர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ததன் மூலமே நாங்கள் ஆட்சியைப் பிடிக்க முடிந்தது. அந்த நன்றியை மறக்க மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X