என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேலும் ஒரு வழக்கு
Byமாலை மலர்10 Dec 2019 8:48 AM GMT (Updated: 10 Dec 2019 8:48 AM GMT)
உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு எதிராக கரூரைச் சேர்ந்த முருகேசன் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார்.
புதுடெல்லி:
உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு எதிராக தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளன.
இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக கரூரைச் சேர்ந்த முருகேசன் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். மறைமுக தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வார்டுகள் மறுவரையறை செய்யக்கோரியும் இந்த வழக்கை அவர் தொடர்ந்துள்ளார்.
உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு எதிராக தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளன.
இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக கரூரைச் சேர்ந்த முருகேசன் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். மறைமுக தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வார்டுகள் மறுவரையறை செய்யக்கோரியும் இந்த வழக்கை அவர் தொடர்ந்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X