என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒடிசா பயணம்
Byமாலை மலர்8 Dec 2019 3:37 AM GMT (Updated: 8 Dec 2019 3:37 AM GMT)
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒடிசா மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
புவனேஷ்வர்:
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று ராஜஸ்தான் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ராஜஸ்தானின் ஜோத்பூர் நகரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையேற்று சிறப்புரையாற்றினார்.
அதன்பின்னர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று மாலை ஒடிசா மாநிலம் சென்றடைந்தார். அவரது மனைவி சபிதா கோவிந்தும் உடன் சென்றார்.
பிஜு பட்நாயக் சர்வதேச விமான நிலையம் வந்தடைந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை மாநில கவர்னர் கனேஷ் லால் மற்றும் முதல் மந்திரி நவீன் பட்நாயக் உள்ளிட்ட பலர் வரவேற்றனர். ஒடிசாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஜனாதிபதி ராம்நாத் கலந்து கொள்கிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X