என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வெளிநாடு செல்ல அனுமதி கேட்டு டெல்லி கோர்ட்டில் வதேரா மனு
Byமாலை மலர்7 Dec 2019 10:12 PM GMT (Updated: 7 Dec 2019 10:12 PM GMT)
மருத்துவ சிகிச்சை மற்றும் வியாபார காரணங்களுக்காக வெளிநாடு செல்ல அனுமதி கேட்டு வதேரா நேற்று டெல்லி கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.
புதுடெல்லி:
காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மருமகனும், பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வதேரா லண்டனில் சொத்து வாங்கியதில் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கை விசாரித்து வரும் டெல்லி சிறப்பு கோர்ட்டு, வதேரா வெளிநாடு செல்ல தடை விதித்து உள்ளது.
இந்த நிலையில் மருத்துவ சிகிச்சை மற்றும் வியாபார காரணங்களுக்காக வெளிநாடு செல்ல அனுமதி கேட்டு வதேரா நேற்று டெல்லி கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். நாளை (திங்கட்கிழமை) முதல் 2 வாரங்களுக்கு தான் ஸ்பெயினில் இருக்க வேண்டும் என அதில் அவர் கேட்டுக்கொண்டிருந்தார்.
இதை விசாரித்த நீதிபதி அரவிந்த் குமார், இந்த மனு தொடர்பாக நாளைக்குள் பதிலளிக்குமாறு அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டார்.
காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மருமகனும், பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வதேரா லண்டனில் சொத்து வாங்கியதில் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கை விசாரித்து வரும் டெல்லி சிறப்பு கோர்ட்டு, வதேரா வெளிநாடு செல்ல தடை விதித்து உள்ளது.
இந்த நிலையில் மருத்துவ சிகிச்சை மற்றும் வியாபார காரணங்களுக்காக வெளிநாடு செல்ல அனுமதி கேட்டு வதேரா நேற்று டெல்லி கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். நாளை (திங்கட்கிழமை) முதல் 2 வாரங்களுக்கு தான் ஸ்பெயினில் இருக்க வேண்டும் என அதில் அவர் கேட்டுக்கொண்டிருந்தார்.
இதை விசாரித்த நீதிபதி அரவிந்த் குமார், இந்த மனு தொடர்பாக நாளைக்குள் பதிலளிக்குமாறு அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X