என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐதராபாத் - எரித்துக் கொல்லப்பட்ட பெண் டாக்டரின் செல்போன் கிடைத்தது
Byமாலை மலர்6 Dec 2019 10:28 AM GMT (Updated: 6 Dec 2019 10:28 AM GMT)
தெலுங்கானாவில் கற்பழித்துக் கொல்லப்பட்ட பெண் டாக்டரின் செல்போன் கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஐதராபாத்:
தெலுங்கானாவில் பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் லாரி தொழிலாளர்கள் சென்ன கேசலு, முகமது பாஷா, நவீன், சிவா ஆகிய 4 பேரையும் போலீசார் கடந்த 29-ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே, தெலுங்கானாவில் பெண் கால்நடை மருத்துவரை எரித்துக் கொன்ற 4 பேரும் என்கவுண்டரில் இன்று அதிகாலை சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், என்கவுண்டர் குறித்து விளக்கம் அளித்த தெலுங்கானா மாநில போலீசார், பெண் டாக்டரை எரித்துக் கொல்லப்பட்ட இடத்துக்கு குற்றவாளிகளை இன்று காலை அழைத்துச் சென்றோம். அங்கிருந்து பெண் டாக்டரின் செல்போனைக் கைப்பற்றி உள்ளோம். தொடர்ந்து விசாரணை நடத்துவோம் என தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X