என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குஜராத் நகரங்களில் இருசக்கர ஓட்டிகள் ‘ஹெல்மெட்’ அணியத் தேவையில்லை
Byமாலை மலர்5 Dec 2019 7:41 PM GMT (Updated: 5 Dec 2019 7:41 PM GMT)
குஜராத் மாநிலத்தில் நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் ஹெல்மெட் அணியத் தேவையில்லை என்று மாநில அரசு முடிவு செய்து இருக்கிறது.
ஆமதாபாத்:
குஜராத் மாநிலத்தில் நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் ஹெல்மெட் அணியத் தேவையில்லை என்று மாநில அரசு முடிவு செய்து இருக்கிறது. காந்திநகரில் நேற்று முதல்-மந்திரி விஜய் ரூபானி தலைமையில் நடந்த மந்திரி சபை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இதுபற்றி போக்குவரத்துத்துறை மந்திரி ஆர்.சி.பால்டு கூறும்போது, “நகராட்சி மற்றும் மாநகராட்சியின் கீழ் உள்ள பகுதிகளில் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் ஹெல்மெட் அணிய வேண்டாம். ஆனால் நெடுஞ்சாலை மற்றும் கிராமப்புறங்களில் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்” என்றார்.
மேலும் அவர் கூறும்போது, “மார்க்கெட்டுகளுக்கு காய்கறிகள் வாங்கச் செல்லும்போது ஹெல்மெட்டை கையோடு கொண்டு செல்வது சிரமமாக இருக்கிறது என்று பொதுமக்கள் கூறினர். மேலும் சில சிரமங்கள் இருப்பதாக தெரிவித்தனர். அதன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது” என்றார்.
குஜராத் மாநிலத்தில் நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் ஹெல்மெட் அணியத் தேவையில்லை என்று மாநில அரசு முடிவு செய்து இருக்கிறது. காந்திநகரில் நேற்று முதல்-மந்திரி விஜய் ரூபானி தலைமையில் நடந்த மந்திரி சபை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இதுபற்றி போக்குவரத்துத்துறை மந்திரி ஆர்.சி.பால்டு கூறும்போது, “நகராட்சி மற்றும் மாநகராட்சியின் கீழ் உள்ள பகுதிகளில் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் ஹெல்மெட் அணிய வேண்டாம். ஆனால் நெடுஞ்சாலை மற்றும் கிராமப்புறங்களில் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்” என்றார்.
மேலும் அவர் கூறும்போது, “மார்க்கெட்டுகளுக்கு காய்கறிகள் வாங்கச் செல்லும்போது ஹெல்மெட்டை கையோடு கொண்டு செல்வது சிரமமாக இருக்கிறது என்று பொதுமக்கள் கூறினர். மேலும் சில சிரமங்கள் இருப்பதாக தெரிவித்தனர். அதன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது” என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X