என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரியானா - தந்தையால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 9 வயது சிறுமி மரணம்
Byமாலை மலர்4 Dec 2019 1:29 PM GMT (Updated: 4 Dec 2019 1:29 PM GMT)
அரியானா மாநிலம் ரோட்டக் மாவட்டத்தில் தந்தையால் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 9 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சண்டிகர்:
அரியானா மாநிலம் ரோட்டக் மாவட்டத்தில் வசித்து வரும் 9 வயது சிறுமியின் தாயும், தந்தையும் தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
கடந்த 27-ம் தேதி சிறுமியின் வீட்டுக்கு சென்ற அவரது தந்தை சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். மறுநாள் சிறுமியின் வீட்டில் அவரை விட்டு விட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றார்.
மறுநாள் முதல் சிறுமி தொடர்ந்து வாந்தி எடுத்ததால் அவரது உடல் நிலை மோசமடைந்தது. இதையடுத்து சிறுமியின் தாய் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ரோட்டக் மாவட்ட போலீசார் தலைமறைவான தந்தையை தேடி வருகின்றனர்.
தந்தையால் பாலியல் பலாத்காரம் செய்து உடல்நிலை பாதிக்கப்பட்டு 9 வயது சிறுமி உயிரிழந்தது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X