என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உத்தரபிரதேசத்தில் மதிய உணவில் செத்து கிடந்த எலி - 8 மாணவர்கள் உடல்நலம் பாதிப்பு
Byமாலை மலர்4 Dec 2019 3:47 AM GMT (Updated: 4 Dec 2019 3:47 AM GMT)
உத்தரபிரதேசத்தில் எலி செத்து கிடந்த மதிய உணவை சாப்பிட்ட 8 மாணவர்கள், ஆசிரியர் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முசாபர்நகர்:
உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தை சேர்ந்த முஸ்தபாபாத் பஞ்செண்டா கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
அப்போது உணவில் எலி செத்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த உணவை சாப்பிட்ட 8 மாணவர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. மேலும் ஆசிரியர் ஒருவருக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவர்களை ஆசிரியர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தை சேர்ந்த முஸ்தபாபாத் பஞ்செண்டா கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
அப்போது உணவில் எலி செத்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த உணவை சாப்பிட்ட 8 மாணவர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. மேலும் ஆசிரியர் ஒருவருக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவர்களை ஆசிரியர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X