என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஷ்மீரில் பயங்கரவாதிகள் ரகசிய பதுங்குமிடம் கண்டுபிடிப்பு - ஆயுதங்கள் பறிமுதல்
Byமாலை மலர்1 Dec 2019 9:53 AM GMT (Updated: 1 Dec 2019 9:53 AM GMT)
காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் பயங்கரவாதிகளின் பதுங்குமிடத்தை கண்டுபிடித்த பாதுகாப்பு படையினர் இயந்திர துப்பாக்கிகள், தோட்டாக்கள், சாட்டிலைட் போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
ஜம்மு:
வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் கண்காணிப்பு மற்றும் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினர், சோபோர் அருகாமையில் உள்ள ரபியாபாத் பகுதியில் பயங்கரவாதிகளின் ரகசிய பதுங்குமிடத்தை கண்டுபிடித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X