என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உத்தரகாண்ட் சட்டசபை இடைத்தேர்தல் - பிதோராகர் தொகுதியை மீண்டும் கைப்பற்றியது பாஜக
Byமாலை மலர்28 Nov 2019 11:35 AM GMT (Updated: 28 Nov 2019 11:35 AM GMT)
உத்தரகாண்ட் மாநிலத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற பிதோராகர் சட்டசபை தொகுதியை பாஜக மீண்டும் கைப்பற்றியது.
டேராடூன்:
உத்தரகாண்ட் மாநிலத்தின் பிதோராகர் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ. பிரகாஷ் பந்த் காலமானார். இதையடுத்து அந்த தொகுதிக்கு சமீபத்தில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக சார்பில் சந்திரகாந்த் பந்த், காங்கிரஸ் சார்பில் அஞ்சு லந்தி ஆகியோரும் போட்டியிட்டனர்.
இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் வேட்பாளரை விட பாஜக வேட்பாளர் 3000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் பிதோராகர் சட்டசபை தொகுதியை பாஜக மீண்டும் கைப்பற்றியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X