என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேவேந்திர பட்னாவிஸ் பதவி ஏற்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் சிவசேனா வழக்கு
Byமாலை மலர்23 Nov 2019 1:44 PM GMT (Updated: 23 Nov 2019 1:44 PM GMT)
மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல் மந்திரியாக தேவேந்திர பட்னாவிஸ் பதவி ஏற்றதற்கு எதிராக சிவசேனா கட்சி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
புதுடெல்லி:
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல் மந்திரியாக பதவியேற்ற தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதல் மந்திரி அஜித் பவார் ஆகியோருக்கு எதிராக சிவசேனா கட்சி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத்தில் போதிய உறுப்பினர்கள் எண்ணிக்கை இல்லாத பாஜக சார்பில் தேவேந்திர பட்னாவிஸ் முதல் மந்திரியானது மகாராஷ்டிரா மாநிலத்தின் மீதும் இங்குள்ள மக்களின் மீதும் நடத்திய ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல் மந்திரியாக பதவியேற்ற தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதல் மந்திரி அஜித் பவார் ஆகியோருக்கு எதிராக சிவசேனா கட்சி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X