என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெல்லியில் இன்று லேசான நில அதிர்வு
Byமாலை மலர்19 Nov 2019 2:18 PM GMT (Updated: 19 Nov 2019 2:18 PM GMT)
டெல்லியில் இன்று மாலை லேசான நில அதிர்வு உணரப்பட்டதால் வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் குலுங்கியது. இதனால் பொதுமக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லி, உத்தர பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய பகுதிகளில் இன்று மாலை லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.
இதனால் வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் குலுங்கியதால் அஞ்சமடைந்த பொதுமக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
அமெரிக்க புவியியல் மையம், ரிக்டர் அளவுகோளில் 5.0 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் இந்திய-நேபாள எல்லைபகுதியை மையமாக கொண்டு ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X