என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெல்லியில் வீடுகளுக்கு இலவச கழிவுநீர் குழாய் இணைப்பு திட்டம்: கெஜ்ரிவால் அறிவிப்பு
Byமாலை மலர்19 Nov 2019 2:20 AM GMT (Updated: 19 Nov 2019 2:20 AM GMT)
டெல்லியில் வீடுகளுக்கு இலவசமாக கழிவுநீர் குழாய் இணைப்புகளை வழங்கும் நோக்கில் ‘முதல்-மந்திரி கழிவுநீர் குழாய் இணைப்பு திட்டம்’ ஒன்றை மாநில அரசு தொடங்கி உள்ளது.
புதுடெல்லி :
டெல்லியில் வீடுகளுக்கு இலவசமாக கழிவுநீர் குழாய் இணைப்புகளை வழங்கும் நோக்கில் ‘முதல்-மந்திரி கழிவுநீர் குழாய் இணைப்பு திட்டம்’ ஒன்றை மாநில அரசு தொடங்கி உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் கழிவுநீர் குழாய் இணைப்பு கேட்டு அடுத்த ஆண்டு (2020) மார்ச் மாதத்துக்குள் விண்ணப்பித்தால், இலவசமாக இணைப்பு வழங்கப்படும்.
இந்த திட்டம் பற்றிய அறிவிப்பை நேற்று வெளியிட்டு முதல்-மந்திரி கெஜ்ரிவால் பேசும்போது, ‘டெல்லியில் சில குடும்பங்கள் இன்னும் கழிவுநீர் குழாய் இணைப்புகளை பெறவில்லை. அவர்களுக்காக இலவச இணைப்புகளை செயல்படுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்துக்காக சில பகுதிகளில் பாதாள சாக்கடை குழாய்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் 787 காலானிகளை சேர்ந்த சுமார் 2.31 லட்சம் பேர் பயனடைவார்கள்’ என்று தெரிவித்தார்.
இந்த திட்டத்தில் அனைத்து பணிகளும் இலவசமாக மேற்கொள்ளப்படும் எனக்கூறிய கெஜ்ரிவால், இதன் மூலம் சராசரியாக ஒரு குடும்பம் ரூ.15 ஆயிரத்தை மிச்சப்படுத்த முடியும் என்றும் தெரிவித்தார்.
டெல்லியில் வீடுகளுக்கு இலவசமாக கழிவுநீர் குழாய் இணைப்புகளை வழங்கும் நோக்கில் ‘முதல்-மந்திரி கழிவுநீர் குழாய் இணைப்பு திட்டம்’ ஒன்றை மாநில அரசு தொடங்கி உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் கழிவுநீர் குழாய் இணைப்பு கேட்டு அடுத்த ஆண்டு (2020) மார்ச் மாதத்துக்குள் விண்ணப்பித்தால், இலவசமாக இணைப்பு வழங்கப்படும்.
இந்த திட்டம் பற்றிய அறிவிப்பை நேற்று வெளியிட்டு முதல்-மந்திரி கெஜ்ரிவால் பேசும்போது, ‘டெல்லியில் சில குடும்பங்கள் இன்னும் கழிவுநீர் குழாய் இணைப்புகளை பெறவில்லை. அவர்களுக்காக இலவச இணைப்புகளை செயல்படுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்துக்காக சில பகுதிகளில் பாதாள சாக்கடை குழாய்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் 787 காலானிகளை சேர்ந்த சுமார் 2.31 லட்சம் பேர் பயனடைவார்கள்’ என்று தெரிவித்தார்.
இந்த திட்டத்தில் அனைத்து பணிகளும் இலவசமாக மேற்கொள்ளப்படும் எனக்கூறிய கெஜ்ரிவால், இதன் மூலம் சராசரியாக ஒரு குடும்பம் ரூ.15 ஆயிரத்தை மிச்சப்படுத்த முடியும் என்றும் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X