என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மிக்-29 ரக போர் விமானம் விழுந்து நொறுங்கியது
Byமாலை மலர்16 Nov 2019 7:25 AM GMT (Updated: 16 Nov 2019 7:25 AM GMT)
கோவா மாநிலத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த மிக் ரக போர் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
பனாஜி:
கோவா மாநிலத்தில் கடற்படையின் மிக்-29கே ரக போர் விமானத்தில் 2 விமானிகள் இன்று பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். விமான தளத்தில் இருந்து புறப்பட்ட, விமானம் சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்து தரையை நோக்கி பாய்ந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த விமானிகள், விமானத்தை தரையில் மோதாமல் தரையிறக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், அவர்களின் முயற்சி பலன் அளிக்கவில்லை. விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்தில் விமானிகள் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X