என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சபரிமலை தொடர்பாக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை - டிஜிபி எச்சரிக்கை
Byமாலை மலர்15 Nov 2019 6:40 AM GMT (Updated: 15 Nov 2019 6:40 AM GMT)
சபரிமலை கோவில் தொடர்பாக பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கேரள போலீஸ் டிஜிபி லோக்நாத் பெக்ரா எச்சரித்து உள்ளார்.
திருவனந்தபுரம்:
சபரிமலை கோவில் நடை நாளை திறக்கப்படுவதையொட்டி அங்கு இதுவரை இல்லாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இந்த முறை 5 கட்டங்களாக 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இன்று (15-ந்தேதி) முதல்கட்டமாக 2,551 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். 30-ந்தேதி வரை இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் அமலில் இருக்கும். அதன்பிறகு 2-வது கட்டமாக கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். சன்னிதானம், பம்பை, நிலக்கல், எருமேலி, பத்தனம்திட்டா ஆகிய இடங்களில் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு உள்ளனர்.
சபரிமலை கோவில் தொடர்பாக பேஸ்புக், வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பக்கூடாது என்றும் அவ்வாறு அவதூறு பரப்பினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கேரள போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத் பெக்ரா எச்சரித்து உள்ளார்.
சபரிமலை கோவில் நடை நாளை திறக்கப்படுவதையொட்டி அங்கு இதுவரை இல்லாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இந்த முறை 5 கட்டங்களாக 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இன்று (15-ந்தேதி) முதல்கட்டமாக 2,551 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். 30-ந்தேதி வரை இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் அமலில் இருக்கும். அதன்பிறகு 2-வது கட்டமாக கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். சன்னிதானம், பம்பை, நிலக்கல், எருமேலி, பத்தனம்திட்டா ஆகிய இடங்களில் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு உள்ளனர்.
சபரிமலை கோவில் தொடர்பாக பேஸ்புக், வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பக்கூடாது என்றும் அவ்வாறு அவதூறு பரப்பினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கேரள போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத் பெக்ரா எச்சரித்து உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X