என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு கெஜ்ரிவால் வரவேற்பு
Byமாலை மலர்9 Nov 2019 8:52 AM GMT (Updated: 9 Nov 2019 8:52 AM GMT)
அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோட்டின் தீர்ப்பை ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதல்- மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் வரவேற்றுள்ளார்.
புதுடெல்லி:
அயோத்தி வழக்கில் சர்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
சுப்ரீம் கோட்டின் இந்த தீர்ப்பை ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதல்- மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் வரவேற்றுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு சுப்ரீம் கோர்ட்டின் 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் அயோத்தி வழக்கில் தீர்ப்பை வழங்கி உள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம்.
மிகவும் பழமைவாய்ந்த பல ஆண்டுகளாக நீடித்த இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை வழங்கி உள்ளது. இதன் மூலம் பல ஆண்டு பிரச்சனை இன்று முடிவுக்கு வந்துள்ளது. சமூக நல்லிணக்கம் காக்க அனைத்து மக்களும் அமைதி காக்க வேண்டும்.
இவ்வாறு கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
அயோத்தி வழக்கில் சர்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
சுப்ரீம் கோட்டின் இந்த தீர்ப்பை ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதல்- மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் வரவேற்றுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு சுப்ரீம் கோர்ட்டின் 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் அயோத்தி வழக்கில் தீர்ப்பை வழங்கி உள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம்.
மிகவும் பழமைவாய்ந்த பல ஆண்டுகளாக நீடித்த இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை வழங்கி உள்ளது. இதன் மூலம் பல ஆண்டு பிரச்சனை இன்று முடிவுக்கு வந்துள்ளது. சமூக நல்லிணக்கம் காக்க அனைத்து மக்களும் அமைதி காக்க வேண்டும்.
இவ்வாறு கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X