என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஷ்மீரில் ராணுவ ஆள்சேர்ப்பு முகாமுக்கு 44 ஆயிரம் வாலிபர்கள் முன்பதிவு
Byமாலை மலர்4 Nov 2019 1:10 AM GMT (Updated: 4 Nov 2019 1:10 AM GMT)
காஷ்மீரில் ராணுவ ஆள்சேர்ப்பு முகாமுக்காக இதுவரை 44 ஆயிரம் வாலிபர்கள் தங்கள் பெயரை பதிவு செய்துள்ளனர்.
ஜம்மு:
காஷ்மீரின் எல்லையோர மாவட்டங்களான சம்பா, ஜம்மு, கதுவாவை சேர்ந்த வாலிபர்களுக்காக சம்பாவில் நேற்று முதல் வருகிற 12-ந்தேதி வரை ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடக்கிறது.
இதில் பங்கேற்பதற்கு இந்த மாவட்டங்களை சேர்ந்த வாலிபர்களிடையே மிகுந்த ஆர்வம் ஏற்பட்டு உள்ளது. எனவே அதிக எண்ணிக்கையில் முன்பதிவு நடைபெற்று வருகிறது.
இந்த முகாமுக்காக இதுவரை 44 ஆயிரம் வாலிபர்கள் தங்கள் பெயரை பதிவு செய்துள்ளனர். இதில் நேற்று முதல் நாளில் மட்டுமே 3 ஆயிரம் பேருக்கு உடல் தகுதி தேர்வு நடத்தப்பட்டது. இதில் இளைஞர்களின் ஆர்வத்தை பார்த்து ராணுவ அதிகாரிகளே மிகுந்த ஆச்சரியத்தில் உறைந்தனர்.
இந்த ஆள்சேர்ப்பு நடவடிக்கைகள் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டு, மிகுந்த வெளிப்படையாக நடத்தப்படும் எனவும், வாலிபர்கள் யாரும் இடைத்தரகர்களை நாட வேண்டாம் எனவும் ஜம்மு பிராந்திய ராணுவ செய்தித் தொடர்பாளர் தேவேந்திர ஆனந்த் கூறினார்.
காஷ்மீரின் எல்லையோர மாவட்டங்களான சம்பா, ஜம்மு, கதுவாவை சேர்ந்த வாலிபர்களுக்காக சம்பாவில் நேற்று முதல் வருகிற 12-ந்தேதி வரை ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடக்கிறது.
இதில் பங்கேற்பதற்கு இந்த மாவட்டங்களை சேர்ந்த வாலிபர்களிடையே மிகுந்த ஆர்வம் ஏற்பட்டு உள்ளது. எனவே அதிக எண்ணிக்கையில் முன்பதிவு நடைபெற்று வருகிறது.
இந்த முகாமுக்காக இதுவரை 44 ஆயிரம் வாலிபர்கள் தங்கள் பெயரை பதிவு செய்துள்ளனர். இதில் நேற்று முதல் நாளில் மட்டுமே 3 ஆயிரம் பேருக்கு உடல் தகுதி தேர்வு நடத்தப்பட்டது. இதில் இளைஞர்களின் ஆர்வத்தை பார்த்து ராணுவ அதிகாரிகளே மிகுந்த ஆச்சரியத்தில் உறைந்தனர்.
இந்த ஆள்சேர்ப்பு நடவடிக்கைகள் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டு, மிகுந்த வெளிப்படையாக நடத்தப்படும் எனவும், வாலிபர்கள் யாரும் இடைத்தரகர்களை நாட வேண்டாம் எனவும் ஜம்மு பிராந்திய ராணுவ செய்தித் தொடர்பாளர் தேவேந்திர ஆனந்த் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X