என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிரதமர் மோடி அக்டோபர் 29ம் தேதி சவுதி அரேபியா செல்கிறார்
Byமாலை மலர்22 Oct 2019 5:03 PM GMT (Updated: 22 Oct 2019 5:03 PM GMT)
சவுதி அரேபியாவில் நடைபெற உள்ள முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அக்டோபர் 29-ம் தேதி அங்கு செல்ல உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி:
சவுதி அரேபியாவில் முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு அக்டோபர் 29 முதல் 31ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்நிலையில், சவுதி அரேபியாவில் நடைபெற உள்ள முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அக்டோபர் 29-ம் தேதி அங்கு செல்ல உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
தனது சுற்றுப்பயணத்தின்போது சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மானை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேசுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு பிரதமர் மோடி சவுதி அரேபியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்த போது, அவருக்கு அந்நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டது நினைவிருக்கலாம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X