என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிரதமர் மோடியின் துருக்கி நாட்டு பயணம் ரத்து
Byமாலை மலர்20 Oct 2019 8:24 AM GMT (Updated: 20 Oct 2019 8:24 AM GMT)
பிரதமர் மோடியின் துருக்கி பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக இம்மாத இறுதியில் துருக்கி நாட்டுக்கு செல்கிறார். அவர் அக்டோபர் 27, 28ம் தேதிகளில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்பார் என இந்திய வெளியுறவு துறை தெரிவித்திருந்தது.
ஆனால், சமீபத்தில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் துருக்கி அதிபர் தாயீப் எண்ட்ரோகன் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தானுக்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்தார்.
இந்நிலையில், துருக்கி அதிபரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பிரதமர் மோடியின் துருக்கி பயணம் ரத்து செய்யப்பட்டு உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X