என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒரு கோடி வேலை வாய்ப்புகள் - மகாராஷ்டிராவில் பாஜக தேர்தல் அறிக்கை
Byமாலை மலர்15 Oct 2019 12:18 PM GMT (Updated: 15 Oct 2019 12:18 PM GMT)
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பாஜக கட்சி, 1 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. .
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் அக்டோபர் 21-ம் தேதி நடைபெற உள்ளது. மேலும் தேர்தல் முடிவுகள் 24-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
இதை முன்னிட்டு பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. மகராஷ்டிர மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், பாஜக செயற்குழு தலைவர் ஜகத் பிரகாஷ் நட்டா, மாநில பிரிவு தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் மற்றும் பிற தலைவர்கள் முன்னிலையில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.
பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், அடுத்த ஐந்து ஆண்டிற்குள் மாநிலத்தில் ஒரு கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
வரும் 2022 ம் ஆண்டிற்குள் வீடு இல்லாத அனைவருக்கும் வீடுகள் கட்டித்தரப்படும்.
மாநிலத்தின் பொருளாதாரத்தை ஒரு லட்சம் கோடி ரூபாயாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
வறட்சியை தவிர்க்க 11 அணைகளை ஒன்றிணைக்கும் மராத்வாடா நீர் விநியோக அமைப்பு திட்டம் உருவாக்கப்படும்.
இதுபோன்ற பல்வேறு திட்டங்கள் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் அக்டோபர் 21-ம் தேதி நடைபெற உள்ளது. மேலும் தேர்தல் முடிவுகள் 24-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
இதை முன்னிட்டு பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. மகராஷ்டிர மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், பாஜக செயற்குழு தலைவர் ஜகத் பிரகாஷ் நட்டா, மாநில பிரிவு தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் மற்றும் பிற தலைவர்கள் முன்னிலையில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.
பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், அடுத்த ஐந்து ஆண்டிற்குள் மாநிலத்தில் ஒரு கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
வரும் 2022 ம் ஆண்டிற்குள் வீடு இல்லாத அனைவருக்கும் வீடுகள் கட்டித்தரப்படும்.
மாநிலத்தின் பொருளாதாரத்தை ஒரு லட்சம் கோடி ரூபாயாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
வறட்சியை தவிர்க்க 11 அணைகளை ஒன்றிணைக்கும் மராத்வாடா நீர் விநியோக அமைப்பு திட்டம் உருவாக்கப்படும்.
இதுபோன்ற பல்வேறு திட்டங்கள் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X