என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்து தீவிரவாதி பேச்சு- கமலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
Byமாலை மலர்15 Oct 2019 10:17 AM GMT (Updated: 15 Oct 2019 10:17 AM GMT)
இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று பேசிய கமலுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு நவம்பர் 22-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
புதுடெல்லி:
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கடந்த மே மாதம் அரவக்குறிச்சி தொகுதியில் பிரசாரம் செய்த போது ‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவன் பெயர் நாதுராம் கோட்சே!’ என பேசினார்.
கமலின் இந்த பேச்சுக்கு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. அவர் மீது டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் இந்து சேனா அமைப்பின் தலைவர் விஷ்ணுகுப்தா கிரிமினல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, வழக்கை அடுத்த மாதம் (நவம்பர்) 22-ந்தேதிக்கு நீதிபதி சுமித் ஆனந்த் ஒத்தி வைத்தார். அன்றைய தினமே புகார்தாரரின் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் எனவும் நீதிபதி அறிவித்தார்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கடந்த மே மாதம் அரவக்குறிச்சி தொகுதியில் பிரசாரம் செய்த போது ‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவன் பெயர் நாதுராம் கோட்சே!’ என பேசினார்.
கமலின் இந்த பேச்சுக்கு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. அவர் மீது டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் இந்து சேனா அமைப்பின் தலைவர் விஷ்ணுகுப்தா கிரிமினல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, வழக்கை அடுத்த மாதம் (நவம்பர்) 22-ந்தேதிக்கு நீதிபதி சுமித் ஆனந்த் ஒத்தி வைத்தார். அன்றைய தினமே புகார்தாரரின் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் எனவும் நீதிபதி அறிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X