என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரியானாவில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது பாஜக
Byமாலை மலர்13 Oct 2019 6:18 AM GMT (Updated: 13 Oct 2019 6:18 AM GMT)
அரியானா சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பாஜக, தனது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது.
சண்டிகர்:
அரியானா மாநில சட்டசபை தேர்தல் அக்டோபர் 21-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஆளும் கட்சியான பாஜக ஆட்சியை தக்கவைக்கும் வகையில் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், அரியானா மாநிலத்தின் சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை தலைநகர் சண்டிகரில் பாஜக இன்று வெளியிட்டுள்ளது.
தேர்தல் அறிக்கையை பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டார். அப்போது முதல் மந்திரி மனோகர் லால் கட்டார் மற்றும் பாஜக மாநில தலைவர் சுபாஷ் பராலா உள்பட பலர் உடனிருந்தனர்.
இந்த தேர்தல் அறிக்கையில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, விவசாயிகளுக்கு இரட்டிப்பு வருமானம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அடங்கியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X