search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பறிமுதல் செய்யப்பட்ட படகுகள்
    X
    பறிமுதல் செய்யப்பட்ட படகுகள்

    குஜராத் கடல் பகுதியில் 5 பாகிஸ்தான் படகுகள் பறிமுதல்

    குஜராத் மாநிலத்தின் கட்ச் பகுதியில் அனாதையாக நின்ற 5 பாகிஸ்தான் இயந்திர படகுகளை எல்லை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தின் கட்ச் பகுதியில் அனாதையாக நின்ற 5 பாகிஸ்தான் இயந்திர படகுகளை எல்லை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.

    குஜராத் மாநிலத்தின் கட்ச் பகுதியில் அனாதையாக நின்ற 2 பாகிஸ்தான் நாட்டு படகுகளை எல்லை பாதுகாப்பு படையினர் கடந்த 4-ம் தேதி பறிமுதல் செய்தனர்.

    இதைதொடர்ந்து, அந்த மாவட்டத்துக்குட்பட்ட கடலோர பகுதிகளில் தீவிரமான ரோந்துப் பணியில் எல்லை பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    கோப்பு படம்

    இந்நிலையில், கட்ச் மாவட்டத்தில் ஹரமி நலா என்னும் ஓடையுடன் கடல் சேரும் இடத்தில் அனாதையாக நின்ற 5 பாகிஸ்தான் இயந்திர படகுகளை எல்லை பாதுகாப்பு படையினர் நேற்று பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×