என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கர்நாடக முன்னாள் துணை முதல்-மந்திரி பரமேஸ்வராவின் உதவியாளர் தற்கொலை
Byமாலை மலர்12 Oct 2019 8:58 AM GMT (Updated: 12 Oct 2019 8:58 AM GMT)
கர்நாடக முன்னாள் துணை முதல்-மந்திரி பரமேஸ்வராவின் உதவியாளர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெங்களூரு:
கர்நாடக முன்னாள் துணை முதல்-மந்திரி பரமேஸ்வராவின் தனி உதவியாளராக இருந்தவர் ரமேஷ். பெங்களூரு ஞானபாரதி பகுதியில் வசித்த இவர் இன்று திடீரென்று தற்கொலை செய்து கொண்டார்.
பரமேஸ்வராவின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக சோதனை நடத்தினார்கள். அப்போது கணக்கில் காட்டப்படாத ரூ. 4 கோடியே 52 லட்சம் பணம் சிக்கியது. மற்றும் முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.
மருத்துவக் கல்லூரிகளில் வெளிமாநில மாணவர்களை சேர்த்து அவர்களிடம் கோடிக்கணக்கில் பணம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த சோதனை நடந்ததாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில்தான் பரமேஸ்வராவின் உதவியாளர் இன்று தற்கொலை செய்து கொண்டு உள்ளார். அவரது தற்கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கர்நாடக முன்னாள் துணை முதல்-மந்திரி பரமேஸ்வராவின் தனி உதவியாளராக இருந்தவர் ரமேஷ். பெங்களூரு ஞானபாரதி பகுதியில் வசித்த இவர் இன்று திடீரென்று தற்கொலை செய்து கொண்டார்.
பரமேஸ்வராவின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக சோதனை நடத்தினார்கள். அப்போது கணக்கில் காட்டப்படாத ரூ. 4 கோடியே 52 லட்சம் பணம் சிக்கியது. மற்றும் முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.
மருத்துவக் கல்லூரிகளில் வெளிமாநில மாணவர்களை சேர்த்து அவர்களிடம் கோடிக்கணக்கில் பணம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த சோதனை நடந்ததாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில்தான் பரமேஸ்வராவின் உதவியாளர் இன்று தற்கொலை செய்து கொண்டு உள்ளார். அவரது தற்கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X