என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உத்தரகாண்ட் பாஜகவில் இருந்து 90 பேர் அதிரடி நீக்கம்
Byமாலை மலர்4 Oct 2019 12:18 PM GMT (Updated: 4 Oct 2019 12:18 PM GMT)
உத்தரகாண்ட் மாநிலத்தில் கட்சி விதிகளை மீறியதால் பா.ஜ.க.வில் இருந்து 90 பேர் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
டேராடூன்:
உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜகவை சேர்ந்த திரிவேந்திர சிங் ராவ்த் முதல் மந்திரியாக பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் கட்சி விதிகளை மீறியதால் பா.ஜ.க.வில் இருந்து 90 பேர் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக அம்மாநில பாஜக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சி விதிகளை மீறி நடந்து கொண்டதால் அக்கட்சியினர் 90 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X