என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சர்வதேச எல்லை வழியாக ஜம்முவில் ஊடுருவிய நபர் கைது
Byமாலை மலர்3 Oct 2019 10:27 AM GMT (Updated: 3 Oct 2019 10:27 AM GMT)
ஜம்முவில் உள்ள சர்வதேச எல்லை வழியாக இந்திய பகுதிக்குள் ஊடுருவிய நபரை எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
ஜம்மு:
ஜம்முவில் உள்ள சர்வதேச எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் இந்திய எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை சர்வதேச எல்லையில் அக்னூர் பகுதி வழியாக ஒரு மர்ம நபர், இந்திய பகுதிக்குள் ஊடுருவினார். அவரது நடமாட்டத்தைக் கண்காணித்த எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள், அங்கு விரைந்து சென்று அந்த நபரைப் பிடித்தனர்.
பின்னர் அவரை விசாரணைக்காக போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஜம்முவில் உள்ள சர்வதேச எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் இந்திய எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை சர்வதேச எல்லையில் அக்னூர் பகுதி வழியாக ஒரு மர்ம நபர், இந்திய பகுதிக்குள் ஊடுருவினார். அவரது நடமாட்டத்தைக் கண்காணித்த எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள், அங்கு விரைந்து சென்று அந்த நபரைப் பிடித்தனர்.
பின்னர் அவரை விசாரணைக்காக போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X