என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்திய-நேபாள எல்லையில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல்
Byமாலை மலர்27 Sep 2019 11:32 AM GMT (Updated: 27 Sep 2019 11:32 AM GMT)
பீகார் மாநிலத்தில், இந்திய-நேபாள எல்லையில் 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்கள் கடத்திய வாலிபரை மத்திய ஆயுதப்படை போலீசார் கைது செய்தனர்.
பாட்னா:
பீகார் மாநிலத்தில் அமைந்துள்ளது சம்பாரன் மாவட்டம். இந்திய-நேபாள எல்லையில் அமைந்துள்ள இந்த மாவட்டத்தின் வால்மீகி நகர் காட்டுப் பகுதிகளில் மத்திய ஆயுதப்படை காவலர்கள் நேற்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு சுற்றித்திரிந்த மர்ம நபர் ஒருவரை பிடித்தனர். அவரிடம் போதை பொருட்கள் இருந்ததையடுத்து அவரை கைது செய்து உள்ளூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர், மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த ஸ்டீபன் என தெரிய வந்தது. அவரிடம் இருந்து 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X