என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
2 ஆண்டுகளாக பள்ளியில் ஆசிரியர் இல்லை - ஜம்மு காஷ்மீர் ஆளுநர் உதவ மாணவர்கள் கோரிக்கை
Byமாலை மலர்26 Sep 2019 2:54 PM GMT (Updated: 26 Sep 2019 2:54 PM GMT)
இரண்டு ஆண்டுகளாக கணித ஆசிரியர் இல்லாததால் எங்கள் கல்வி பாதிக்கப்படுகிறது. எனவே புதிய ஆசிரியர் நியமணம் செய்ய ஜம்மு காஷ்மீர் ஆளுநர் உதவி செய்ய வேண்டுமென மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த பின்னர் பெரும்பாலான பகுதிகளில் இயல்பு நிலை மெல்ல திரும்பி வருகிறது. ஒரு சில பகுதிகளை தவிர பெரும்பாலான பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஜம்மு நகரின் உதாம்பூர் பகுதியில் அரசு உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கடந்த இரண்டு ஆண்டுகளக 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கு கணித பாடம் பயிற்றுவிக்க ஆசிரியர் இல்லை.
கணித ஆசிரியர் இல்லாத காரணத்தால் எங்கள் கல்வி மிகவும் பாதிக்கப்படுகிறது என அந்த பள்ளியில் கல்வி கற்கும் மாணவ, மாணவிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், எங்கள் பள்ளிக்கு கணித ஆசிரியரை நியமிக்க அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் உதவ வேண்டும் என மாணவ, மாணவிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X