என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தனியார் காவலாளிகளுக்கு நல்வாழ்வு திட்டங்கள் - அமித் ஷா யோசனை
Byமாலை மலர்24 Sep 2019 9:37 PM GMT (Updated: 24 Sep 2019 9:37 PM GMT)
தனியார் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கும் இணைய தளத்தை மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா நேற்று தொடங்கி வைத்தார்.
புதுடெல்லி:
தனியார் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கும் இணைய தளத்தை மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
நாட்டில் போலீஸ், துணை ராணுவப்படையினர் எண்ணிக்கை 24 சதவீதம்தான். ஆனால், தனியார் பாதுகாப்பு நிறுவனங்களில் பணியாற்றும் காவலாளிகள் எண்ணிக்கை 76 சதவீதம் ஆகும். எனவே, காவலாளிகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்க அவர்களது நல்வாழ்வுக்கான திட்டங்களை அந்த நிறுவனங்கள் அளிக்க வேண்டும்.
உதாரணமாக, சுகாதார காப்பீட்டு திட்டம், மருத்துவ பரிசோதனை போன்ற வசதிகளை அளிக்க வேண்டும். ரூ.2 லட்சம் விபத்து காப்பீடு அளிக்கும் மத்திய அரசின் திட்டத்தில் அவர்களை சேர்க்க வேண்டும். அவர்களுக்கு வங்கிக்கணக்கு தொடங்கி, அதன்மூலம் ஊதியம் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தனியார் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கும் இணைய தளத்தை மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
நாட்டில் போலீஸ், துணை ராணுவப்படையினர் எண்ணிக்கை 24 சதவீதம்தான். ஆனால், தனியார் பாதுகாப்பு நிறுவனங்களில் பணியாற்றும் காவலாளிகள் எண்ணிக்கை 76 சதவீதம் ஆகும். எனவே, காவலாளிகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்க அவர்களது நல்வாழ்வுக்கான திட்டங்களை அந்த நிறுவனங்கள் அளிக்க வேண்டும்.
உதாரணமாக, சுகாதார காப்பீட்டு திட்டம், மருத்துவ பரிசோதனை போன்ற வசதிகளை அளிக்க வேண்டும். ரூ.2 லட்சம் விபத்து காப்பீடு அளிக்கும் மத்திய அரசின் திட்டத்தில் அவர்களை சேர்க்க வேண்டும். அவர்களுக்கு வங்கிக்கணக்கு தொடங்கி, அதன்மூலம் ஊதியம் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X