என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அசாமில் பேருந்து -வேன் மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
Byமாலை மலர்23 Sep 2019 9:16 AM GMT (Updated: 23 Sep 2019 9:16 AM GMT)
அசாமின் சிப்சாகர் பகுதியில் பேருந்தும் வேனும் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
சிப்சாகர்:
அசாம் மாநிலம் சிப்சாகர் மாவட்டம் டிமோவ் என்ற பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இன்று பயணிகள் பேருந்தும், டெம்போ டிராவலர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு வாகனங்களும் கடுமையாக சேதமடைந்தன.
இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர். விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
அசாம் மாநிலம் சிப்சாகர் மாவட்டம் டிமோவ் என்ற பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இன்று பயணிகள் பேருந்தும், டெம்போ டிராவலர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு வாகனங்களும் கடுமையாக சேதமடைந்தன.
இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர். விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X