என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மைசூருவில் அக்டோபர் 12,13 தேதிகளில் சர்வதேச காற்றாடி திருவிழா
Byமாலை மலர்22 Sep 2019 1:10 PM GMT (Updated: 22 Sep 2019 1:10 PM GMT)
கர்நாடக மாநிலத்தில் உள்ள அரண்மனை நகரமான மைசூருவில் தசரா பண்டிகையையொட்டி அக்டோபர் 12,13 தேதிகளில் சர்வதேச காற்றாடி திருவிழா முதல்முறையாக நடைபெறுகிறது.
பெங்களூரு:
இதைதொடர்ந்து, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, சீனா, மலேசியா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்களும் உள்ளூரை சேர்ந்த 5 குழுவினரும் 8 வெளி மாநிலங்களிலிருந்து சிலரும் பங்கேற்கும் சர்வதேச காற்றாடி திருவிழா அரண்மனை நகரமான மைசூருவில் உள்ள லலிதா மஹால் அரண்மனை வளாகத்தில் உள்ள ஹெலிபேட் திடலில் அக்டோபர் 12 மற்றும் 13-தேதி நடைபெறும் என மைசூரு நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தசரா பண்டிகையையொட்டி மைசூருவில் ஆண்டுதோறும் காற்றாடி பறக்கவிடும் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இதை சர்வதேச அளவிலான விழாவாக நடத்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தீர்மானித்தனர்.
இதைதொடர்ந்து, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, சீனா, மலேசியா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்களும் உள்ளூரை சேர்ந்த 5 குழுவினரும் 8 வெளி மாநிலங்களிலிருந்து சிலரும் பங்கேற்கும் சர்வதேச காற்றாடி திருவிழா அரண்மனை நகரமான மைசூருவில் உள்ள லலிதா மஹால் அரண்மனை வளாகத்தில் உள்ள ஹெலிபேட் திடலில் அக்டோபர் 12 மற்றும் 13-தேதி நடைபெறும் என மைசூரு நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X