என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அந்தமான் கடல் பகுதியில் ரூ.300 கோடி போதைப்பொருள் பிடிபட்டது
Byமாலை மலர்21 Sep 2019 10:46 AM GMT (Updated: 21 Sep 2019 10:46 AM GMT)
இந்திய கடலோர காவல் படையினர் அந்தமான் கடல் பகுதியில் நடத்திய கண்காணிப்பு பணியின்போது 300 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளை கைப்பற்றி 6 பேரை கைது செய்தனர்.
போர்ட் பிளைர்:
இதனை தடுக்க போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
எல்லைகளை கடந்து தரைவழியாக மட்டுமின்றி, விமானம் மற்றும் படகுகள் மூலமாகவும் போதைப்பொருட்களை இந்தியாவுக்கு கடத்துவது சமீபகாலமாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இந்திய கடலோர காவல் படையினர் அந்தமான் கடல் பகுதியில் நடத்திய கண்காணிப்பு பணியின்போது சந்தேகத்துக்குரிய வகையில் வந்த ஒரு படகை மடக்கி சோதனை செய்தனர்.
அந்த படகினுள் ‘கெட்டமைன்’ எனப்படும் கொடிய போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். சர்வதேச சந்தையில் சுமார் 300 கோடி ரூபாய் மதிப்புள்ள 1160 ‘கெட்டமைன்’போதைப்பொருளை கைப்பற்றி அந்த படகில் இருந்த 6 பேரையும் கைது செய்தனர்.
இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், மியான்மர், நேபாளம், வங்காளதேசம் போன்ற நாடுகளில் இருந்து கடத்தி வரப்ப்படும் போதைப்பொருள்கள் நமது நாட்டின் பல்வேறு பெருநகரங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
இதனை தடுக்க போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
எல்லைகளை கடந்து தரைவழியாக மட்டுமின்றி, விமானம் மற்றும் படகுகள் மூலமாகவும் போதைப்பொருட்களை இந்தியாவுக்கு கடத்துவது சமீபகாலமாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இந்திய கடலோர காவல் படையினர் அந்தமான் கடல் பகுதியில் நடத்திய கண்காணிப்பு பணியின்போது சந்தேகத்துக்குரிய வகையில் வந்த ஒரு படகை மடக்கி சோதனை செய்தனர்.
அந்த படகினுள் ‘கெட்டமைன்’ எனப்படும் கொடிய போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். சர்வதேச சந்தையில் சுமார் 300 கோடி ரூபாய் மதிப்புள்ள 1160 ‘கெட்டமைன்’போதைப்பொருளை கைப்பற்றி அந்த படகில் இருந்த 6 பேரையும் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X