என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தந்தை கொண்டு வந்த சட்டத்தில் மகன் கைது
Byமாலை மலர்17 Sep 2019 2:55 AM GMT (Updated: 17 Sep 2019 2:55 AM GMT)
தந்தை ஷேக் அப்துல்லா கொண்டு வந்த பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இப்போது மகன் பரூக் அப்துல்லா கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
ஸ்ரீநகர்:
பரூக் அப்துல்லாவின் தந்தை ஷேக் அப்துல்லா காஷ்மீர் முதல்-மந்திரியாக இருந்தபோது 1978-ம் ஆண்டில் பொது பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வந்தார். அப்போது காஷ்மீரில் மரங்களை வெட்டி கடத்துபவர்களை தண்டிக்கும் வகையில் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது.
தந்தை ஷேக் அப்துல்லா கொண்டு வந்த பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இப்போது மகன் பரூக் அப்துல்லா கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
பரூக் அப்துல்லாவின் தந்தை ஷேக் அப்துல்லா காஷ்மீர் முதல்-மந்திரியாக இருந்தபோது 1978-ம் ஆண்டில் பொது பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வந்தார். அப்போது காஷ்மீரில் மரங்களை வெட்டி கடத்துபவர்களை தண்டிக்கும் வகையில் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது.
அதன்பிறகு முப்தி முகமது சயீத் மத்திய உள்துறை மந்திரியாக இருந்தபோது 1990-ம் ஆண்டில் இந்த சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, சட்டம்- ஒழுங்கு பிரச்சினையை கையாளவும் இந்த சட்டத்தை போலீசார் பயன்படுத்த தொடங்கினார்கள்.
தந்தை ஷேக் அப்துல்லா கொண்டு வந்த பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இப்போது மகன் பரூக் அப்துல்லா கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X