என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தெலுங்கானாவில் மகளிர் கல்லூரி நிர்வாகத்தை எதிர்த்து மாணவிகள் போராட்டம்
Byமாலை மலர்16 Sep 2019 8:49 AM GMT (Updated: 16 Sep 2019 8:49 AM GMT)
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மகளிர் கல்லூரி ஒன்றில் மாணவிகள் கல்லூரி நிர்வாகத்தை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள புனித பிரான்சிஸ் மகளிர் கல்லூரியில் முழங்காலை மறைக்கும் வகையில் உள்ள குர்தாக்களை மட்டுமே அணிய வேண்டும் என கல்லூரி நிர்வாகம் மாணவிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இந்த பதகைகளில், ‘say no to long kurti', 'My Kurti My Choice' போன்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த உத்தரவை கல்லூரி நிர்வாகம் திரும்பப் பெறக்கோரி மாணவிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள புனித பிரான்சிஸ் மகளிர் கல்லூரியில் முழங்காலை மறைக்கும் வகையில் உள்ள குர்தாக்களை மட்டுமே அணிய வேண்டும் என கல்லூரி நிர்வாகம் மாணவிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இதையடுத்து கல்லூரியின் இந்த புதிய ஆடை கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அக்கல்லூரி மாணவிகள் நிர்வாகத்துக்கு எதிராக பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த பதகைகளில், ‘say no to long kurti', 'My Kurti My Choice' போன்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த உத்தரவை கல்லூரி நிர்வாகம் திரும்பப் பெறக்கோரி மாணவிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X