என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மகாராஷ்டிரா: பாஜகாவில் இணைந்தார் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மந்திரி
Byமாலை மலர்11 Sep 2019 4:45 PM GMT (Updated: 11 Sep 2019 4:45 PM GMT)
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மகாராஷ்டிரா மாநில முன்னாள் மந்திரியுமான கணேஷ் நாயக் இன்று பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.
மும்பை:
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கணேஷ் நாயக். இவர் அக்கட்சியில் 1999-ம் ஆண்டு முதல் அங்கம் வகித்துவந்தார். மேலும் மகாராஷ்டிர மாநில அமைச்சரவையில் தொழிலாளர், சுற்றுச்சூழல் துறை மந்தியாகவும் பதவி வகித்துள்ளார்.
இந்நிலையில், கணேஷ் நாயக் இன்று பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார். நவி மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது மாநில முதல்மந்திரி தேவேந்திரபட்னாவிஸ் தலைமையில் அவர் பாஜகவில் இணைந்தார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் பாஜகவில் இணைந்த விவகாரம் அக்கட்சி தலைவர் சரத் பவாருக்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X