என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மக்களை அச்சுறுத்தும் போஸ்டர்கள்- ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு உதவிய 8 பேர் கைது
Byமாலை மலர்10 Sep 2019 5:14 AM GMT (Updated: 11 Sep 2019 5:06 AM GMT)
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு உதவி செய்ததாக 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சோப்பூர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைதியை சீர்குலைப்பதற்காக ஊடுருவியிருக்கும் பயங்கரவாதிகளை கண்டறிந்து அவர்களை களையெடுக்கும் பணியில் ராணுவம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதேபோல் பயங்கரவாத செயல்களுக்கு உதவி செய்வோரையும் உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் சோப்பூர் பகுதியில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் செயல்பட்ட 8 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் போஸ்டர்களை விநியோகிக்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. போஸ்டர் அச்சடிக்க பயன்படுத்திய கம்ப்யூட்டர்கள் மற்றும் பிற சாதனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைதியை சீர்குலைப்பதற்காக ஊடுருவியிருக்கும் பயங்கரவாதிகளை கண்டறிந்து அவர்களை களையெடுக்கும் பணியில் ராணுவம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதேபோல் பயங்கரவாத செயல்களுக்கு உதவி செய்வோரையும் உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் சோப்பூர் பகுதியில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் செயல்பட்ட 8 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் போஸ்டர்களை விநியோகிக்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. போஸ்டர் அச்சடிக்க பயன்படுத்திய கம்ப்யூட்டர்கள் மற்றும் பிற சாதனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
சோப்பூரில் பழ வியாபாரி வீட்டிற்குள் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய இரண்டு நாட்களுக்கு பிறகு, இந்த கைது நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட 8 பேரும் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு வைத்திருப்பவர்கள் என தெரியவந்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X