என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியாவை தாக்கினால் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத பதிலடி தருவோம் - வெங்கையா நாயுடு
Byமாலை மலர்6 Sep 2019 8:47 AM GMT (Updated: 6 Sep 2019 8:47 AM GMT)
இந்தியாவை யாராவது தாக்கினால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாதவாறு பதிலடி தருவோம் என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பாகிஸ்தானை இன்று மறைமுகமாக எச்சரித்துள்ளார்.
புதுடெல்லி:
இந்தியாவை யாராவது தாக்கினால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாதவாறு பதிலடி தருவோம் என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பாகிஸ்தானை இன்று மறைமுகமாக எச்சரித்துள்ளார்.
இந்தியாவிடம் உள்ள அணு ஆயுதங்களை பயன்படுத்துவது தொடர்பான கொள்கையை எதிர் காலத்தில் மறுசீராய்வு செய்ய வேண்டிய அவசியம் நேர்ந்துள்ளதாக பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் சமீபத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்தியாவை யாராவது தாக்கினால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாதவாறு பதிலடி தருவோம் என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பாகிஸ்தானை இன்று மறைமுகமாக எச்சரித்துள்ளார்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது இரண்டு ஆண்டு பதவிக்காலத்தில் ஆற்றிய முக்கிய உரைகள் புத்தகமாக தொகுக்கப்பட்டு டெல்லியில் இன்று நடைபெற்ற விழாவில் நூல் வெளியிடப்பட்டது.
இந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, 'சமீபகாலமாக நம்மை சீண்டிப் பார்ப்பவர்களை நாம் ஏதும் செய்யாமல் இருந்து வருகிறோம். ஆனால், யாராவது நம்மை தாக்கினால் அவர்கள் தங்களது வாழ்நாளின் எஞ்சிய காலம் முழுவதும் மறக்க முடியாதவாறு சரியான பதிலடி கொடுக்கப்படும்.
நம்மை சீண்டிப் பார்ப்பவர்கள் உள்பட அனைவரும் இதை புரிந்துக் கொள்ள வேண்டும்’ என எச்சரித்துள்ளார்.
இந்தியாவை யாராவது தாக்கினால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாதவாறு பதிலடி தருவோம் என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பாகிஸ்தானை இன்று மறைமுகமாக எச்சரித்துள்ளார்.
இந்தியாவிடம் உள்ள அணு ஆயுதங்களை பயன்படுத்துவது தொடர்பான கொள்கையை எதிர் காலத்தில் மறுசீராய்வு செய்ய வேண்டிய அவசியம் நேர்ந்துள்ளதாக பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் சமீபத்தில் குறிப்பிட்டிருந்தார்.
ராஜ்நாத் சிங்கிற்கு மறைமுகமாக பதில் அளிக்கும் வகையில் அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்துவது இல்லை என்ற கொள்கை எங்களுக்கு கிடையாது என பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிப் கபூர் நேற்று முன்தினம் தெரிவித்தார்.
இந்நிலையில், இந்தியாவை யாராவது தாக்கினால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாதவாறு பதிலடி தருவோம் என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பாகிஸ்தானை இன்று மறைமுகமாக எச்சரித்துள்ளார்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது இரண்டு ஆண்டு பதவிக்காலத்தில் ஆற்றிய முக்கிய உரைகள் புத்தகமாக தொகுக்கப்பட்டு டெல்லியில் இன்று நடைபெற்ற விழாவில் நூல் வெளியிடப்பட்டது.
இந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, 'சமீபகாலமாக நம்மை சீண்டிப் பார்ப்பவர்களை நாம் ஏதும் செய்யாமல் இருந்து வருகிறோம். ஆனால், யாராவது நம்மை தாக்கினால் அவர்கள் தங்களது வாழ்நாளின் எஞ்சிய காலம் முழுவதும் மறக்க முடியாதவாறு சரியான பதிலடி கொடுக்கப்படும்.
நம்மை சீண்டிப் பார்ப்பவர்கள் உள்பட அனைவரும் இதை புரிந்துக் கொள்ள வேண்டும்’ என எச்சரித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X