என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குஜராத்தில் கட்டிடம் இடிந்து விபத்து: 3 பேர் பலி
Byமாலை மலர்5 Sep 2019 3:53 PM GMT (Updated: 5 Sep 2019 3:53 PM GMT)
குஜராத் மாநிலத்தில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்த விபத்தில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அகமதாபாத்:
குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரில் அம்ராய்வாடி என்ற பகுதியில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில், அந்த அடுக்குமாடி கட்டிடம் இன்று திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கட்டிடத்தில் இருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிகொண்டனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் இடிபாடுகளுக்குள் சிக்கித் தவித்த 5 பேரை
உயிருடன் மீட்டனர். ஆனால் இந்த விபத்தில் சிக்கி இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், சிலர் இடிபாடுகளுக்கள் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுவதால் தேடுதல் பணிகள் திவீரமாக நடைபெற்றுவருவதாக மீட்புக்குழுவினர்
தெரிவித்துள்ளனர். இடிந்து விபத்துக்குள்ளான கட்டிடம் கிட்டத்தட்ட 100 வருடங்கள் பழமையானது என உள்ளூர் வாசிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X