என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆசிரியர் தினம்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி வாழ்த்து
Byமாலை மலர்5 Sep 2019 3:15 AM GMT (Updated: 5 Sep 2019 3:15 AM GMT)
நாடு முழுவதும் இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் ஆசிரியர்களுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
புது டெல்லி:
நாம், வாழ்வில் முன்னேற உறுதுணையாய் இருப்பவர்கள் கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள். அவர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் பல்வேறு நாடுகளில் வெவ்வேறு நாட்களில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. சில நாடுகளில் அந்நாள், விடுமுறை நாளாகவும், பிற நாடுகளில் பணி நாளாகவும் உள்ளது.
இதனையடுத்து செப்டம்பர் 5(இன்று) ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘ஆசிரியர் தினமான இன்று, என் அஞ்சலியை டாக்டர்.ராதா கிருஷ்ணன் அவர்களுக்கு செலுத்துகிறேன் மற்றும் ஆசிரியர்களுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதையடுத்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு, ‘அனைவருக்கும் என் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். தனித்துவமிக்க ஆசிரியர், சிறந்த வழிகாட்டியாக திகழும் டாக்டர்.ராதா கிருஷ்ணன் பிறந்த இந்நாளில் இந்தியா தன் மரியாதையை அவருக்கு செலுத்துகிறது.
நாம், வாழ்வில் முன்னேற உறுதுணையாய் இருப்பவர்கள் கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள். அவர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் பல்வேறு நாடுகளில் வெவ்வேறு நாட்களில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. சில நாடுகளில் அந்நாள், விடுமுறை நாளாகவும், பிற நாடுகளில் பணி நாளாகவும் உள்ளது.
இந்தியாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர்.ராதா கிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் நாள் ஆசிரியர்கள் நாளாகக் கொண்டாடப்படுகிறது. ஆசிரியரான அவரது பிறந்தநாளை நண்பர்களும் மாணவர்களும் கொண்டாட வேண்டும் என விரும்பியபோது, அந்நாளை ஆசிரியர் நாளாகக் கொண்டாடுமாறு வேண்டுகோள் விடுத்தார்.
On Teachers’ Day, I pay homage to Dr S. Radhakrishnan & extend greetings to all our teachers. They infuse the young minds with strong values & inspire them to be curious, to seek knowledge & to dream. Doing this, they contribute immensely towards nation building #PresidentKovind
— President of India (@rashtrapatibhvn) September 5, 2019
இதனையடுத்து செப்டம்பர் 5(இன்று) ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘ஆசிரியர் தினமான இன்று, என் அஞ்சலியை டாக்டர்.ராதா கிருஷ்ணன் அவர்களுக்கு செலுத்துகிறேன் மற்றும் ஆசிரியர்களுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
கனவையும், அறிவினையும் இளைஞர்கள் ஆர்வத்துடன் பெற அவர்களை ஆசிரியர்கள் ஊக்குவிக்கின்றனர். இதனை இளைய சமூகத்தின் எண்ணத்தில் ஆசிரியர்கள் உட்செலுத்துகின்றனர். இதன் மூலம் இந்த நாட்டை கட்டமைக்க அவர்கள் பெரிதும் உதவுகின்றனர்.
शिक्षक दिवस के अवसर पर सभी शिक्षकों को हार्दिक शुभकामनाएं।
— Narendra Modi (@narendramodi) September 5, 2019
Teachers Day greetings to everyone.
India pays tributes to Dr. S Radhakrishnan, an exceptional teacher and mentor, on his Jayanti. pic.twitter.com/nQWpa9tYLp
இதையடுத்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு, ‘அனைவருக்கும் என் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். தனித்துவமிக்க ஆசிரியர், சிறந்த வழிகாட்டியாக திகழும் டாக்டர்.ராதா கிருஷ்ணன் பிறந்த இந்நாளில் இந்தியா தன் மரியாதையை அவருக்கு செலுத்துகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X