என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விநாயகர் சதுர்த்தி விழாவை காண ஜப்பான் மாணவர்கள் வருகை
Byமாலை மலர்31 Aug 2019 9:38 AM GMT (Updated: 31 Aug 2019 9:38 AM GMT)
மகாராஷ்டிராவில் நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி விழாவை காண ஜப்பானில் இருந்து மாணவர்கள் வருகை தர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
தானே:
.
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா பிரம்மாண்டமாக கொண்டாடப்படும். விநாயகரை வழிபட்டபின் அந்த சிலைகளை கடலில் கரைப்பது வழக்கம்.
இந்நிலையில் இந்த ஆண்டு தானே நகரில் நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி விழாவை காண, ஜப்பானில் இருந்து மாணவர்கள் வருவதாக தானே நகரின் பிரபல கல்வி குழும நிறுவனர் தெரிவித்துள்ளார். ஜப்பானின் கியோட்டோ சாங்கியோ பல்கலைக்கழகத்தில் உள்ள 16 மாணவர்கள் கலாச்சார பரிமாற்ற நிகழ்ச்சிக்காக வர உள்ளனர். அப்போது அவர்கள் இவ்விழாவையும் காண உள்ளனர் என தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X