என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராணுவ தளபதி பிபின் ராவத் நாளை ஸ்ரீநகர் செல்கிறார்
Byமாலை மலர்29 Aug 2019 2:42 PM GMT (Updated: 29 Aug 2019 2:42 PM GMT)
சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நிலையில், ராணுவ தளபதி பிபின் ராவத் முதல் முறையாக ஸ்ரீநகருக்கு நாளை செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கிய சிறப்பு அதிகாரத்தை மத்திய அரசு ரத்து செய்தது. அத்துடன் அந்த மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதனால் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க அப்பகுதிகளில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், ராணுவ தளபதி பிபின் ராவத் முதல் முறையாக ஸ்ரீநகருக்கு நாளை செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த பயணத்தின் போது, காஷ்மீர் பள்ளத்தாக்கில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை பிபின் ராவத் ஆய்வு செய்ய உள்ளார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X