என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரஷியாவிடமிருந்து 33 அதிநவீன போர் விமானங்களை வாங்க இந்தியா திட்டம்
Byமாலை மலர்29 Aug 2019 2:20 PM GMT (Updated: 29 Aug 2019 2:20 PM GMT)
ரஷியாவிடமிருந்து 33 அதிநவீன மிக்-29 மற்றும் சுகோய்-30 ரக போர் விமானங்களை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது.
புதுடெல்லி:
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், விமானப்படையை வலுப்படுத்தும் விதமாக ரஷியாவிடமிருந்து புதிதாக போர் விமானங்களை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது.
அதன்படி, ரஷியாவிடம் இருந்து 21 மிக்-29 ரக போர் விமானங்களும், 12 சுகோய்-30 ரக அதிநவீன போர் விமானங்களை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த வகை போர் விமானங்கள் ஏற்கனவே இந்தியாவிடம் இருக்கும்போதும் தற்போது வாங்க உள்ள விமானங்கள் அதிநவீன ரேடார் மற்றும் உயர் ரக பாதுகாப்பு உபகரணங்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த மாதம் நடைபெற உள்ள இரு நாட்டு பாதுகாப்புத்துறை மந்திரிகளிடையேயான கூட்டத்திற்கு முன்னர் போர் விமானங்களை வாங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X