என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செப்டம்பர் 23-ம் தேதி உ.பி.யில் மாநிலங்களவை இடைத்தேர்தல்
Byமாலை மலர்29 Aug 2019 1:25 PM GMT (Updated: 29 Aug 2019 1:25 PM GMT)
உத்தர பிரதேசம் மாநிலத்தில் காலியாக உள்ள இரு இடங்களுக்கு செப்டம்பர் 23ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
லக்னோ:
பாராளுமன்றத்தின் மாநிலங்களவை எம்.பி.க்களாக இருந்த உத்தர பிரதேசத்தின் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த சஞ்சய் சிங் மற்றும் சுரேந்திர சிங் நாகர் ஆகியோர் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தனர். இதையடுத்து அவர்களின் பதவிகள் காலியாக உள்ளன.
இந்நிலையில், உத்தர பிரதேசம் மாநிலத்தில் காலியாக உள்ள இரு இடங்களுக்கு செப்டம்பர் 23-ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்பு மனுதாக்கல் செப்டம்பர் 5ம் தேதி தொடங்குகிறது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
உ.பி. சட்டசபையில் செப்டம்பர் 23-ம் தேதி வாக்குப்பதிவு நிறைவடைந்து, அன்று மாலை சுமார் 5 மணியளவில் முடிவுகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X