என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நாளை லடாக் பயணம்
Byமாலை மலர்28 Aug 2019 12:36 PM GMT
யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்ட பிறகு முதல் முறையாக பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் நாளை லடாக் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி:
ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கிய சிறப்பு அதிகாரத்தை மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், அம்மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதனால் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்கு பள்ளத்தாக்கு முழுவதும் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதிய யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ள லடாக் பகுதிக்கு மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நாளை (வியாழக்கிழமை) செல்கிறார்.
இந்த பயணத்தின் போது, லடாக் பகுதியில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ராஜ்நாத் சிங் ஆய்வு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்ட பிறகு முதல்முறையாக மத்திய பாதுகாப்பு மந்திரி லடாக் செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X