என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சாலை விபத்துகளில் அசாம் முதலிடம்- கடந்த ஆண்டு மட்டும் 8248 சம்பவம்
Byமாலை மலர்28 Aug 2019 10:30 AM GMT (Updated: 28 Aug 2019 10:30 AM GMT)
வடகிழக்கு மாநிலங்களில் அசாம் மாநிலத்தில் கடந்த ஆண்டு அதிக அளவிலான சாலை விபத்துக்கள் நடந்திருப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
கவுகாத்தி:
அசாம் மாநிலத்தில் கடந்த ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்துக்கள் மற்றும் விபத்து பாதிப்புகள் தொடர்பாக காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
அதேசமயம் நாடு முழுதிலும் ஒப்பிடுகையில் சாலை விபத்துக்கள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் அசாம் மாநிலம் 16-வது இடத்தில் உள்ளது.
சாலை பாதுகாப்பு விதிமுறைகளை தெரிந்துகொள்ளாமல், வாகனங்களை ஓட்டுவதுதான் விபத்துக்களுக்கு முக்கிய காரணம். அலட்சியம் மற்றும் தாறுமாறாக வாகனங்களை ஓட்டுவதால் பெரும்பாலான விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. முறையாக வாகனங்களை ஓட்டியிருந்தால், பெரும்பாலான உயிரிழப்பு மற்றும் காயங்களை தவிர்த்திருக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அசாம் மாநிலத்தில் கடந்த ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்துக்கள் மற்றும் விபத்து பாதிப்புகள் தொடர்பாக காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
வடகிழக்கு மாநிலங்களல் அசாம் மாநிலத்தில்தான் கடந்த ஆண்டு அதிக அளவிலான சாலை விபத்துக்கள் நடந்துள்ளன. அசாமில் கடந்த ஆண்டு மொத்தம் 8248 விபத்துக்கள் நடந்ததாக வழக்குகள் பதிவாகி உள்ளன.
இந்த விபத்துக்களில் 2966 நபர்கள் உயிரிழந்துள்ளனர்; 7375 நபர்கள் காயமடைந்துள்ளனர். முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில், கடந்த ஆண்டு சாலை விபத்துக்கள் 15 சதவீதம் அதிகரித்துள்ளன.
அதேசமயம் நாடு முழுதிலும் ஒப்பிடுகையில் சாலை விபத்துக்கள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் அசாம் மாநிலம் 16-வது இடத்தில் உள்ளது.
சாலை பாதுகாப்பு விதிமுறைகளை தெரிந்துகொள்ளாமல், வாகனங்களை ஓட்டுவதுதான் விபத்துக்களுக்கு முக்கிய காரணம். அலட்சியம் மற்றும் தாறுமாறாக வாகனங்களை ஓட்டுவதால் பெரும்பாலான விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. முறையாக வாகனங்களை ஓட்டியிருந்தால், பெரும்பாலான உயிரிழப்பு மற்றும் காயங்களை தவிர்த்திருக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X