என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கான்பூர் ரெயில் நிலையத்தில் ரெயில் தடம்புரண்டு விபத்து
Byமாலை மலர்28 Aug 2019 3:31 AM GMT (Updated: 28 Aug 2019 3:31 AM GMT)
கான்பூர் ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் இன்று எக்ஸ்பிரஸ் ரெயிலின் 4 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகின.
கான்பூர்:
முன்னதாக நேற்று நள்ளிரவில் கான்பூர் அருகே உள்ள ரூமா கிராமத்தில், ஹவுரா-புதுடெல்லி பூர்வா எக்ஸ்பிரஸ் ரெயிலின் 12 பெட்டிகள் தடம்புரண்டன. இதில், 15 பேர் காயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு மீட்பு ரெயில் அனுப்பி வைக்கப்பட்டு, மீட்பு பணிகள் நடைபெற்றன. இந்த விபத்து காரணமாக பிரதான பாதையில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் மத்திய ரெயில் நிலையத்தில் உள்ள 3வது பிளாட்பாரத்தில் இன்று காலை எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று வந்தது. அப்போது அந்த ரெயில் திடீரென தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. மொத்தம் 4 பெட்டிகள் தடம்புரண்டுள்ளன.
இதையடுத்து அந்த பெட்டிகளில் உள்ள பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
முன்னதாக நேற்று நள்ளிரவில் கான்பூர் அருகே உள்ள ரூமா கிராமத்தில், ஹவுரா-புதுடெல்லி பூர்வா எக்ஸ்பிரஸ் ரெயிலின் 12 பெட்டிகள் தடம்புரண்டன. இதில், 15 பேர் காயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு மீட்பு ரெயில் அனுப்பி வைக்கப்பட்டு, மீட்பு பணிகள் நடைபெற்றன. இந்த விபத்து காரணமாக பிரதான பாதையில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X