என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சத்தீஸ்கர் மாநிலத்தில் 5 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை
Byமாலை மலர்24 Aug 2019 7:26 AM GMT (Updated: 24 Aug 2019 7:26 AM GMT)
சத்தீஸ்கர் மாநிலத்தில் போலீசாருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் நடந்த சண்டையில் 5 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலத்தின் நாராயணபூர் மாவட்டத்தில் உள்ளது ஆர்ச்சா காவல் நிலையம். இங்கிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ள துர்பேடா கிராமத்தின் காட்டு பகுதிகளில் மாவோயிஸ்டுகள் பதுங்கி உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவல் கிடைத்ததையடுத்து போலீசார் அங்கு சென்று மாவோயிஸ்டுகள் முகாம் மீது தாக்குதல் நடத்தினர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சண்டையில் 5 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களது முகாமில் இருந்து அதிக அளவிலான பயங்கரமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த சண்டையில் போலீசார் இருவர் காயம் அடைந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X