என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திரிபுராவில் ஓய்வூதியம் தொடர்பான வழக்குகளை விசாரிக்க ஒருநாள் சிறப்பு நீதிமன்றம்
Byமாலை மலர்23 Aug 2019 11:47 AM GMT (Updated: 23 Aug 2019 11:47 AM GMT)
திரிபுரா மாநிலத்தில், மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் தொடர்பான வழக்குகளை விசாரிக்க ஒருநாள் சிறப்பு நீதிமன்றம் இன்று தொடங்கப்பட்டுள்ளது.
அகர்தாலா:
திரிபுராவில் அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் தொடர்பான வழக்குகளை விசாரிக்க ஒருநாள் சிறப்பு நீதிமன்றம் தொடங்கப்பட்டுள்ளது. திரிபுரா மாநிலத்தின் துணை முதல்வர் தேவ் வர்மா இந்த நீதிமன்றத்தை தொடங்கி வைத்தார்.
நீதிமன்ற துவக்க விழாவில் அவர் பேசுகையில், “மத்திய அரசின் முயற்சியால் ஓய்வூதியம் தொடர்பான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அனைத்து மாநில தலைநகரங்களிலும், தேசிய தலைநகரான டெல்லியிலும் ஒரே நேரத்தில் தொடங்கப்பட்டுள்ளன” என்றார்.
திரிபுரா மாநிலத்தில் செயல்முறைகள் அல்லது நிர்வாக தாமதங்கள் காரணமாக ஓய்வூதியம் தொடர்பான ஆயிரக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன. அந்த வழக்குகளை இன்று இரவுக்குள் விசாரித்து தீர்வு காண இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X