என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஊழலுக்கு ஆதரவாக புரட்சி நடத்துகிறது காங்கிரஸ்: பாஜக கண்டனம்
Byமாலை மலர்23 Aug 2019 2:41 AM GMT (Updated: 23 Aug 2019 2:41 AM GMT)
ஊழலுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி புரட்சி நடத்துகிறது என்று பா.ஜனதா கண்டனம் தெரிவித்து உள்ளது.
புதுடெல்லி :
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டநிலையில், அவருக்கு ஆதரவாக ராகுல் காந்தி, பிரியங்கா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், அவர்களுக்கு பா.ஜனதா கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி கூறியதாவது:-
விசாரணை அமைப்புகள், தங்கள் கடமையை செய்கிறார்கள். கோர்ட்டு, தனது கடமையை செய்கிறது. ஆனால், காங்கிரஸ் கட்சி எதிர்மறை மனப்பான்மையுடன் செயல்படுகிறது.
ஊழலை புரட்சியாக மாற்றி விட்டது, காங்கிரஸ் கட்சி. ஊழலானது புரட்சியாக மாறியது, இதுவே முதல்முறை.
இதுவரை, ஊழலுக்கு எதிராகவே புரட்சி நடந்து வந்தது. ஆனால், காங்கிரசார் ஊழலுக்கு ஆதரவாக புரட்சி நடத்தி வருகிறார் கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டநிலையில், அவருக்கு ஆதரவாக ராகுல் காந்தி, பிரியங்கா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், அவர்களுக்கு பா.ஜனதா கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி கூறியதாவது:-
விசாரணை அமைப்புகள், தங்கள் கடமையை செய்கிறார்கள். கோர்ட்டு, தனது கடமையை செய்கிறது. ஆனால், காங்கிரஸ் கட்சி எதிர்மறை மனப்பான்மையுடன் செயல்படுகிறது.
ஊழலை புரட்சியாக மாற்றி விட்டது, காங்கிரஸ் கட்சி. ஊழலானது புரட்சியாக மாறியது, இதுவே முதல்முறை.
இதுவரை, ஊழலுக்கு எதிராகவே புரட்சி நடந்து வந்தது. ஆனால், காங்கிரசார் ஊழலுக்கு ஆதரவாக புரட்சி நடத்தி வருகிறார் கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X