என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேற்கு வங்காளத்தில் மின்னல் தாக்கி 8 பேர் பலி
Byமாலை மலர்12 Aug 2019 5:21 PM GMT (Updated: 12 Aug 2019 5:21 PM GMT)
மேற்கு வங்காளத்தில் பெய்து வரும் கனமழையின் போது ஏற்பட்ட மின்னல் தாக்கி 8 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
கொல்கத்தா:
இந்தியாவில் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில், மேற்குவங்காளத்தில் கடந்த சில நாட்களாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. அம்மாநிலத்தின் புருலியா மற்றும் ஹூக்லி மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழையின் போது திடீரென மின்னல் தாக்கியது.
இந்த மின்னல் தாக்குதலில் சிக்கி ஐந்து பெண்கள் உள்பட 8 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X